Thursday, December 2, 2010

ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ்

ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ், ஜூனியர் (பிறப்பு: ஜூன் 13, 1928 ) 
 ஒரு அமெரிக்க கணிதமேதை. இவருடைய போட்டிப் பங்கீட்டுக் கோட்பாடு, வகைக்கெழு வடிவவியல் மற்றும் பகுதி வகைக்கெழு சமன்பாடுகள் ஆகியவை அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் சிக்கல்களை ஏற்படுத்தும் மற்றும் அவற்றை நிகழ்த்தும் உந்திகளை அறிய உதவுகிறது. இவரது கோட்பாடுகள் இன்றளவிலும் சந்தைப் பொருளாதாரம், கணிக்கும் முறை, செயற்கை நுண்ணறிவு, கணக்குப் பதிவியல் மற்றும் இராணுவ கொள்கைகள் போன்றவற்றில் பெரிதும் உபயோகப்படுகின்றது. இவர் கழகத்தில் முதுகணித ஆய்வராக பணியாற்றும் போது, 1994 ஆம் வருடத்தில் பொருளாதாரத்திற்கான பரிசை போட்டுப் பங்கீட்டுக் கோட்பாடு உருவாக்குநர்களான ரெயின் ஹார்ட் செல்டன் மற்றும் ஜான் ஹர்சான்யி ஆகியோருடன் பகிர்ந்து கொண்டார்.
எ ப்யூட்டிபுல் மைன்ட் என்ற ஹாலிவுட் திரைப்படம் நாஷை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. இத்திரைப்படம் எட்டு அகாதமி விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. (இதில் சிறந்த திரைப்படம் உட்பட நான்கு விருதுகளை இப்படம் பெற்றது). இந்தத் திரைப்படம், நாஷின் வாழ்க்கை வரலாறு, கணித நிபுணத்துவம் மற்றும் சுயபய மனச்சிதைவு நோயுடன் அவர் போராடிய விதம் ஆகியவற்றைக் காண்பித்துள்ளது

ஆரம்பகால வாழ்க்கை


ஜானி வித்தியாசமானவர் என்பதையும் மிகவும் அறிவாளி என்பதையும் அவரது பெற்றோர் அறிந்து வைத்திருந்ததாக அவரது சகோதரி தெரிவிக்கிறார். அவர் எப்போதும் எதனையும் தன் வழியில் செய்ய விரும்புவார். "எனது தாயார் அவருக்கு உதவி செய்யுமாறும், எங்களது நண்பர்கள் கூட்டணியில் அவரையும் சேர்த்துக் கொள்ளுமாறும் பலமுறை கூறியுள்ளார்...ஆனால் இயல்புக்கு மாறான எனது சகோதரரை அழைத்துச் செல்ல எனக்கு விருப்பம் இருந்ததில்லை."[3]

13 வயதில், நாஷ் தனது அறையில் அறிவியல் சோதனைகள் செய்து பார்த்துள்ளார். அவருடைய சுய சரிதையில், நாஷ் குறிப்பிடும் போது, இ. டி. பெல்லினுடைய மென் ஆப் மேத்தமேட்டிக்ஸ் என்ற புத்தகமும் குறிப்பாக அதில் இருந்த ஃபெர்மட் — என்ற கட்டுரையும் தான் கணிதத்தில் தமக்கு ஆர்வம் ஏற்படக் காரணமாக இருந்ததாகக் கூறியுள்ளார். அவர் ப்ளூபீல்ட் உயர் நிலைப் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே ப்ளூபீல்ட் கல்லூரியின் வகுப்புகளுக்குச் சென்று கவனிப்பார். 1945 ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளியை முடித்த பின், அவர் பென்சில்வேனியாவில் பிட்ஸ்பர்க் என்ற இடத்தில் உள்ள, (தற்போது கார்னிகி மெலன் பல்கலைக்கழகம் என அழைக்கப்படும்) கார்னிகி தொழில்நுடபக் கழகத்தில் கணிதத்திற்கு மாறுவதற்கு முன்வேதிப் பொறியியல் மற்றும் வேதியியல் படித்தார். 1948 ஆம் ஆண்டில் கார்னிகி பல்கலையில் தனது இளங்கலை மற்றும்முதுகலைப்பட்டத்தைப் பெற்றார்.

நாஷ் இரண்டு மிகப் பிரபலமான விளையாட்டுகளை உருவாக்கினார்: 1947 ஆம் ஆண்டில் ஹெக்ஸ் என்ற விளையாட்டையும் (1942 ஆம் ஆண்டில் முதலில் பையட் ஹெய்ன் என்பவர் உருவாக்கியது), 1950 ஆம் ஆண்டில் எம். ஹாஸ்நெர் மற்றும் லாயிட் எஸ். ஷாப்லே உடன் இணைந்து சோ லாங் சக்கர் என்ற விளையாட்டையும் உருவாக்கினார்.

கல்லூரிப்படிப்பை முடித்தபின், மேரிலாந்தில் வைய்ட் ஓக் என்ற இடத்தில் க்ளிப்ஃபோர்ட் டிரஸ்டேல் நடத்திய, கடற்படை ஆராய்ச்சித் திட்டத்தில், கோடைகாலப் பணி செய்தார்.

மேல்நிலைக் கல்வி வாழ்க்கை

நாஷின் வழிகாட்டியும் மற்றும் முன்னாளில் கார்னிகி பல்கலையில் பேராசிரியராய் இருந்தவருமான ஆர். ஜே. டஃப்பின் இவருக்காக எழுதிய பரிந்துரை கடிதத்தில் "இம்மனிதர் ஒரு மாமேதை" என்று குறிப்பிட்டிருந்தார்.[4] ஹார்வர்ட் பல்கலையில் நாஷ் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஆனால் கணிதப் பிரிவின் தலைவர் சாலமன் லெஃப்ஷெட்ஸ் இவருக்கு அளித்த ஜான் எஸ் கென்னடி படிப்பு உதவித் தொகையே ஹார்வர்ட் இவரை குறைத்து மதிப்பிடுவதற்கு சான்றாக நாஷ் நம்பினார்.[5]இவ்வாறாக அவர் வைய்ட் ஓக்கிலிருந்து பிரின்ஸ்டனுக்குச் சென்றார். அங்கு அவர் சமநிலைக் கொள்கையில் ஆய்வு மேற்கொண்டார். 1950 ஆம் வருடம் 28 பக்கங்களைக் கொண்ட ஒத்துசாரா விளையாட்டு பற்றிய ஆய்வறிக்கையை சமர்பித்து முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[6] இவ்வாய்வறிக்கை ஆல்பர்ட் டபிள்யூ. டக்கர் என்பவரின் மேற்பார்வையில் எழுதப்பட்டது. இதில் குறிப்பிட்டிருந்த கொள்கைகளின் விளக்கம் மற்றும் தன்மைகள் பின் நாளில் "நாஷ் சமநிலை (ஈக்விலிபிரியம்)" என அழைக்கப் பெற்றது. இந்த ஆய்வின் விளைவாக நான்கு ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்தன:
இவருடைய மிகவும் புகழ் பெற்ற கணித ஆய்வு நாஷ் பதிப்புக் கொள்கையாகும். மேலும் நேரற்ற பரவளைய பகுதி வகைக்கெழு சமன்பாடு (parabolic partial differential equation) மற்றும் தனித்துவக் கொள்கை (singularity theory) ஆகியவற்றிலும் பெரிதும் பங்களித்துள்ளார்.
[தொகு]சொந்த வாழ்க்கை

நாசர் எழுதிய வாழ்க்கைசரிதக் குறிப்பின்படி, 1951 முதல் இவர் எலேனார் ஸ்டீர் என்ற செவிலியுடன் தொடர்பு வைத்திருந்தார். இவர்களுக்கு ஜான் டேவிட் ஸ்டீர் என்ற குழந்தை இருந்தது. நாஷ் அவரை மணந்து கொள்ள நினைத்திருந்தார். ஆனால் பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொண்டு அவர்களை கைவிட்டு விலகி விட்டார்.
1955 இல், நாஷ் மாஷுசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தின் கணிதத்துறையில் பணியாற்றினார். அங்கு எல் சால்வடரைச் சேர்ந்த அலிசியா லோபஸ்-ஹாரிசன் டி லார்ட் (பிறப்பு: ஜனவரி 1, 1933) என்ற இயற்பியல் துறை மாணவியை சந்தித்தார். அவரை 1957 பிப்ரவரியில் மணந்தார். அவர் நாஷை 1959 ஆம் ஆண்டில் மனச்சிதைவு நோய் பாதிப்பிற்காக மனநல மருத்துவமனையில் சேர்த்தார். அதற்குப் பின் பிறந்த அவர்களது மகன் ஜான் சார்லஸ் மார்டின் நாஷ், ஒரு வருடம் பெயரிடப்படாமலே இருந்தார். ஏனெனில் அவரது தாயார், தமது மகனுக்கு பெயர் தேர்வு செய்வதில் அவரது கணவரும் பங்கு கொள்ள வேண்டும் என்று கருதினார்.
நாஷ் மற்றும் லோபஸ்-ஹாரிசன் 1963 ஆம் ஆண்டில் விவாகரத்து செய்து, 1970 ஆம் ஆண்டில் ஒரே வீட்டில் எந்தவித உறவுமின்றி வாழும் இருவர் போல் இணைந்து வாழ்ந்தனர். 1998 ஆம் ஆண்டின் சில்வியா நாசர் எழுதிய நாஷின் சரிதையான எ ப்யூட்டிபுல் மைன்ட் கூறுவதன் படி, டி லார்ட் அவர்கள் இருவரும் "ஒரே கூரையின் கீழ் வாழும் இரு விருந்தாளிகளைப் போல்" இருந்ததாக கூறியுள்ளார். நாஷ் 1994 ஆம் வருடத்தில் பொருளாதாரத்தில் பரிசை வென்ற பிறகு இந்தத் தம்பதியர் தமது உறவை புதுப்பித்தனர். ஜூன் 1, 2001 அன்று அவர்கள் மீண்டும் திருமணம் புரிந்து கொண்டனர்.
[தொகு]மனச்சிதைவு

மனச்சிதைவு அறிகுறியாகிய அதீத பய உணர்ச்சி நாஷிற்கு தோன்ற ஆரம்பித்தது. இதைப் பற்றி இவர் மனைவி குறிப்பிடுகையில் நாஷினுடைய நடத்தை மாறுபட்டதாகவும், மேலும் அவர் தன்னை சிலர் அபாயத்திற்கு உள்ளாக்க முனைவதாக கருதியதாகவும், அந்த பயத்தினால் அவர் தன்நினைவின்றி செயல்பட்டதாகவும் தெரிவிக்கிறார். நாஷ் தன்னை ஒரு நிறுவனம் துரத்துவதாகவும், அதிலுள்ளவர்கள் "சிகப்பு டை" அணிந்திருப்பதாகவும் நம்பினார். அவர்கள் புதிய அரசை நிர்மாணிக்க உள்ளதாக குறிப்பிட்டு நாஷ் வாஷிங்டன் டி. சியின் தூதரகத்துக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.[7][8]
அவரது விருப்பம் இன்றி, 1959 ஏப்ரல் - மேயில் மெக்லீன் மருத்துவமனையில் சேர்த்ததில், அவருக்கு சுயபய மனச்சிதைவு மற்றும் குறைந்த அளவு மன அழுத்தம்இருந்தது கண்டறியப்பட்டது.[3] மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த பின், நாஷ் எம்ஐடியில் தனது பணியை இராஜினாமா செய்தார். தனது ஓய்வூதியத் தொகையை எடுத்துக் கொண்டு, ஐரோப்பா சென்ற இவர், பிரான்சு மற்றும் கிழக்கு ஜெர்மனியில் அரசியல் புகலிடம் பெற முயன்று தோல்வியுற்றார். அவர் தனது அமெரிக்க குடியுரிமையை நிராகரிக்க முயற்சி செய்தார். பாரிஸ் மற்றும் ஜெனிவாவில் தங்கியதில் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, பிரான்சு காவல் அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட இவரை, அமெரிக்க அரசின் கோரிக்கையின் பேரில் திரும்ப அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தனர்.
1961 ஆம் ஆண்டில், நாஷ் டிரன்டனில் உள்ள நியூ ஜெர்சி மாநில மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அடுத்த ஒன்பது வருடங்கள், அவர் மனநல மருத்துவமனைக்கு செல்வதும் வருவதுமாய் இருந்தார். [3][9][10]
அவரது மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளே எனினும், நாஷ் பின்னர் குறிப்பிடும் போது, அவர் அதிக மன அழுத்தம் இருந்தால் மட்டுமே அந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டதாக எழுதியுள்ளார். 1970 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்படவில்லை. மேலும் அவர் மருந்துகளை எடுத்துக் கொள்ள மறுத்து விட்டார். நாஷின் கூற்றுப்படி, எ ப்யூட்டிபுல் மைன்ட் திரைப்படத்தில், இந்தக் கால கட்டத்தில் அவர் எடிப்பிகல் ஆன்ட்டிசைகாடிக் மருந்தினை எடுத்துக் கொண்டதாக தவறாக காட்டப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு இத்திரைப்படத்தில் சித்தரித்ததற்கு வசனகர்த்தாவே காரணமெனவும் (வசனகர்த்தாவின் தாய் ஒரு மனநோய் மருத்துவர்) இதனை மனநோயாளிகள் முன் உதாரணமாகக் கொண்டு மருந்துகளை ஏற்க மறுத்து விடக் கூடாதென்பதற்காக இவ்வாறு எடுக்கப்பட்டதென்றும் விளக்கம் அளித்தார்.[11] இவ்வாறு விவரிக்கப்பட்டது நாஷ் போன்றவர்கள் ஆரோக்கியம் பெற அம்மருந்துகள் தடையாக உள்ளனவா என்ற கேள்வியை மறைத்துவிட்டதாக மற்றவர்கள் எண்ணுகின்றனர். இதற்கு நாஷ் பதிலளிக்கும் போது இம்மருந்துகள் அதிக செயலாற்றலுள்ளதாக எண்ணுவதாகவும், இதனால் ஏற்படும் அழிவான பக்க விளைவுகளுக்கு போதுமான கவனம் செலுத்தாமை மன நோயாளிகளுக்கு பாதகமாக அமையும் எனவும் தெரிவிக்கிறார்.[12][13][14] நாசரின் கருத்தில், காலப் போக்கில் நாஷின் உடல் நிலை கொஞ்சம் கொஞ்சமாய் தேறியது. இவரது முன்னாள் மனைவி டி லார்டே கொடுத்த ஊக்கத்தின்படி நாஷ், இவரது இயல்பில்லாத் தன்மையை ஏற்றுக் கொள்ளும் பொது நல அமைப்பில் வேலை செய்து வந்தார். "இது நிம்மதியாக வாழ்வதற்கான ஒரு வழி" என டி லார்டே நாஷை பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.[15]
நாஷ் அவரது "மன சஞ்சலங்கள்" 1959 ஆம் வருட ஆரம்பித்தில் அவரது மனைவி கர்ப்பமாக இருந்த போது ஆரம்பித்ததாக குறிப்பிடுகின்றார். "இதை அவர் படிப்படியான மாற்றங்களாக அதாவது அறிவியல் பகுத்தறிவு சிந்தனையிலிருந்து 'மனச்சிதைவு' அல்லது 'சுயபய மனச்சிதைவு'"[16] என்ற மன நோயின் அறிகுறியாகிய கற்பனை மிகு எண்ணங்கள் ஆட்கொண்டதாகவும், இதில் தன்னை ஓர் தகவல் அறிவிப்பாளராகவும், தனக்கு இடப்பட்டது ஒரு முக்கிய வேலை என்பதாகவும், தன்னை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் மற்றும் மறைமுக சூத்திரதாரிகள் இருப்பதாயும், தன்னை பலர் கொடுமைப்படுத்துவதாகவும், இறைவழி அறியும் அறிகுறிகளைத் தேடவும் தொடங்கியதாக குறிப்பிடுகின்றார்.[17] இப்படிப்பட்ட கற்பனைகள் அவரது மகிழ்ச்சியற்ற வாழ்க்கையினாலும், மற்றவர்கள் அங்கீகரிப்பைப் பெற முனைந்ததாலும் ஏற்பட்டதாக நம்புகிறார். மேலும் "சாதாரண சிந்தனைகளால் சிறந்த அறிவியல் எண்ணங்களைப் பெற முடியாது" என்ற தன் நினைப்பினாலுமே ஏற்பட்டதென்று குறிப்பிடுகிறார். "இப்படிப்பட்ட மன அழுத்தம் ஏற்படாதிருந்தால் இவ்வகை மாற்றங்கள் ஏற்பட்டிருக்காது" என்று கூறியுள்ளார்.[18] இவர் இரு துருவ மன நோய்க்கும் மனச்சிதைவிற்குமான வித்தியாசங்களை ஏற்கவில்லை.[19] நாஷ் கூறும் போது 1964 வரை தனக்கு எந்த வித குரல்களும் கேட்கவில்லை என்றும், பின்னர் தாம் அவற்றை புறக்கணிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.[20] நாஷ் எப்போதுமே தன் விருப்பத்திற்கு மாறாகவே மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாகத் தெரிவிக்கிறார். தற்காலிகமாகவே "கனவு போன்ற கற்பனையிலிருந்து" விடுபட்டதாகவும் தெரிவித்திருக்கின்றார். மேலும் பலகாலம் மருத்துவமனையில் இருந்தும், மேலோட்டமாகவே மாறுதல்கள் ஏற்பட்டது என கூறினார். அதனால் இவர் தன் சொந்த முயற்சியினாலேயே "கற்பனை தாக்கம்" கொண்ட மற்றும் அரசியல் சார்ந்த எண்ணங்களை "ஆராய்ந்தறியும் தன்மையினால் ஒதுக்கித் தள்ளினார்". இருப்பினும் 1995ம் ஆண்டு வாக்கில் தன் "பகுத்தறியும் எண்ணங்கள் ஓர் அறிவியல் அறிஞரின் தன்மை போல் திரும்பி விட்டிருந்தாலும்" அது முன்னைப் போலல்லாது குறுகி விட்டதாக குறிப்பிடுகின்றார்.[16][21]''
[தொகு]அங்கீகாரமும் பின் நாளைய பணிகளும்

நள்ளிரவில் ஓர் நிழலான உருவமாக வந்து கரும்பலகையில் இரகசியமான சமன்பாடுகளை எழுதுவதால் நாஷ் பிரின்ஸ்டனின் கணித வளாக ஆவியாக குறிப்பிடப்பட்டதாக ரெபக்கா கோல்ட்ஸ்டன் (Rebecca Goldstein) பிரின்ஸ்டன் வாழ்க்கை பற்றிய கதையாகிய "தி மைன்ட்-பாடி ப்ராப்ளம் என்பதில் குறிப்பிட்டுள்ளார்.
1978 ஆம் வருடம் இவர் கண்டுபிடித்த ஒத்துசாரா சமநிலைக்காக (தற்போது நாஷ் சமநிலை (Nash equilibria) என அழைக்கப்படுகிறது) ஜான் வான் நியூமன் (John von Neumann Theory Prize) தத்துவ பரிசு அளித்தனர். 1999 ஆம் வருடம் லியோரி பி. ஸ்டீல் (Leroy P. Steele Prize) பரிசை வென்றார்.
1994 ஆம் வருடம் இவருடைய முனைவர் பட்டத்திற்காக, பிரின்ஸ்டனில் உருவாக்கிய போட்டிப் பங்கீட்டுக் கோட்பாடுக்காக பொருளாதாரத்திற்கான நோபல் நினைவு பரிசு (மற்றும் இருவருடன்) பகிர்ந்து அளிக்கப்பட்டது. 1980களின் பிற்பகுதியில் நாஷ் மின் அஞ்சல் மூலம் மற்ற கணித ஆய்வாளர்களுடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்தார். அவர்களும் இவர் ஜான் நாஷ் தான் என அறிந்தனர். மேலும் இவருடைய புதிய படைப்புகளும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதை உணர்ந்தனர். இவர்கள் ஓர் குழுமத்தை ஏற்படுத்தி ஸ்வீடன் வங்கி நோபல் குழுவிற்கு நாஷின் தற்போதைய மனநிலை தேர்ச்சியைப் பற்றி உறுதி கூறி அவரின் ஆரம்பகால படைப்பின் மேன்மையைப் பற்றியும் அறிவித்து அவருக்கு நோபல் பரிசு வழங்குமாறு பரிந்துரைத்தனர்.[சான்று தேவை]
நாஷின் தற்போதைய வேலை முன்னேறிய போட்டிப் பங்கீட்டுக் கோட்பாடு பற்றியது. இதில் பகுதி செயலாண்மையும் அடங்கும். இது அவர் முன் போலவே தன் வழியில் ஆராய்ச்சிகளை அவராகவே தேர்ந்தெடுக்க விரும்புவதை காட்டுகின்றது. 1945 முதல் 1996 வரை இவர் 23 அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளார்.
நாஷ் மன நோய்க்கும் விளக்கம் அளித்துள்ளார். இதன்படி ஒருவர் சாதாரண எண்ணங்கள் இல்லாதிருப்பின் அதாவது சமூகத்திற்கு ஏற்காத எண்ணங்களை கொண்டிருப்பின் அதனை பொருளாதார அடிப்படையிலான "வேலை நிறுத்தம்" எனக் குறிப்பிடுகின்றார். [22]
நாஷ் சமூகத்தில் பணத்தின் பங்கு எவ்வாறு இருக்க வேண்டும் எனவும் கருத்தளித்துள்ளார். பணம் மனிதர்களை அதன் கட்டுக்குள் வைத்திருக்கிறது. அதனை மனிதர்கள் அதிகம் பெற ஊக்குவிக்கப்படுகின்றனர். பணத்தைப் பற்றி மனிதர்கள் பகுத்தாய்வதில்லை. மற்றும் குறுங்கால பணவீக்கம் செயல் திறனான கடன் ஆகியவற்றால் ஏற்படும் பணமதிப்பு குறைவை விளக்கும் கீனிசியன் பொருளாதாரக் கொள்கையைத் (Keynesian economics) தழுவி இதன் ஆதரவாளர்கள் உருவாக்கும் பகுதி நிர்வாகக் கொள்கையை நாஷ் கடுமையாக விமர்சித்துள்ளார். இவருடைய பணத்தைப் பற்றிய மற்றும் நிர்வாகிகளின் இயல்பற்ற செயல்பாட்டைப் பற்றிய கருத்துகள் பெரும்பாலும் பொருளாதார மற்றும் அரசியல் ஞானியாகிய பிரைட்ரிக் ஹாயக் (Friedrich Hayek)கை ஒத்திருப்பதாகக் குறிப்பிடுகின்றார்.[23][24]
நாஷ் 1999ம் வருடம் கார்னிகி மெலன் பல்கலைக்கழகத்தால் (Carnegie Mellon University) அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தில் கௌரவ முனைவர் பட்டம் அளிக்கப் பெற்றார்.
2003 ஆம் வருடம் நேப்பில்ஸ் ஃபெடரிகோ II பல்கலைக்கழகம் (University of Naples Federico II) இவருக்கு பொருளாதாரத்தில் கௌரவ முனைவர் பட்டம் அளித்தது.[சான்று தேவை]
2007 ஏப்ரல் மாதத்தில் ஆன்ட்வெர்ப் பல்கலைக்கழகம் (University of Antwerp) இவருக்கு பொருளாதாரத்தில் கௌரவ முனைவர் பட்டம் அளித்தது. மேலும் விளையாட்டுக் கொள்கை மாநாட்டின் பிரதான பேச்சாளராகவும் இருந்தார்.
[தொகு]திரைப்படத்தில் கருத்து வேறுபாடு

2002 ஆம் வருடம் வெளியாகிய "எ ப்யூட்டிபுல் மைன்ட் " என்ற படத்தின் திரைக்கதை ஆசிரியர் அகிவா கோல்ட்ஸ்மானுக்கும் அதே பெயரைக் கொண்ட நாஷின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய சில்வியா நாசருக்கும் இடையே ஏற்பட்ட "கருத்து வேறுபாட்டினால்" நாஷின் அகவாழ்க்கை உலகத்தோர் கவனத்திற்கு வந்தது.[25]இத்திரைப்படம் எட்டு ஆஸ்கர் விருதுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. இதில் கோல்ட்ஸ்மேனை திரைக்கதை ஆசிரியர் என்றல்லாது கதையாசிரியராக குறிப்பிட்டிருந்தது. [1][26]எழுத்தாளர் சங்கத்தின்படி கோல்ட்ஸ்மேன் "மூலக்கதையிலிருந்து சித்தரிக்காமல் ஒதுக்கிய பகுதிகள் மிகவும் முக்கியமானவை" என்றும் அவ்வாறு செய்தது புதிர்வாய்ந்ததாக உள்ளதாகவும் குறிப்பாக நாஷின் மனைவியில்லாது "மற்றோருடனான பாலின்ப சேர்க்கைகள்[1][27] இன வேறுபாட்டுக் கருத்துகள் மற்றும் யூதர்களுக்கெதிரான அறிக்கைகளை ஒதுக்கியது" ஆகியவை உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவிக்கின்றனர்.[28] நாஷ் பிறகு குறிப்பிடும் போது யூதர்களுக்கு எதிரான அறிக்கைகளை அவர் கற்பனை மனநிலையில் உள்ளபோது ஏற்படுத்தியிருக்கலாம் என தெரிவிக்கிறார்.[28]
1950களில், நாஷ் ஓரின சேர்க்கை முயற்சிக்காக சான்டா மோனிகா கழிப்பறையிலிருந்து கைது செய்யப்பட்டார். பின் "இதன் விளைவாக ராண்ட் நிறுவனத்திலிருந்துவேலை நீக்கம் செய்யப்பட்டார் மற்றும் அரசாங்க குறிப்பேடுகளை அலசும் தகுதியையும் இழந்தார்".[29][30]நாஷ் சுயசரிதை ஆசிரியர் நாசரின்படி "இப்படிப்பட்டஅதிர்ச்சிகரமான வேலையை-பாதிக்கும் நிகழ்வுகளுக்குப் பின் அவர் திருமணம் செய்து கொள்ள சம்மதித்தார்".[30]
நாசர் இப்படத்தை எடுத்தவர்களைக் குறிப்பிடுகையில், "அவர்கள் கூறிய விதம் நேரிடையாக நடந்தவற்றை கூறாவிடினும் உண்மையான நாஷின் மனோநிலையை விளக்குவதாக உள்ளது."[31] என்று கூறியுள்ளார். மற்றவர்களோ "அவர்கள் வசதிக்கேற்ப பல செய்திகளை காண்பிக்காமல் நாஷின் மேல் இரக்கம் ஏற்படும் வகையில்"[32]இத்திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். [32] ஆனால் படத்தில் சித்தரித்துள்ளது போல் தனக்கு கண்ணெதிரே கற்பனை பாத்திரங்கள் ஏற்பட்டதில்லை என நாஷ் தெரிவிக்கிறார்.[21]
நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையாளர் ஏ. ஓ. ஸ்காட் இதற்கு ஒரு வித்தியாசமான பரிமாணத்தை அளிக்கிறார். இப்படத்திற்கு ஆஸ்கர் விருதில் ஏற்பட்ட அவதூறைப் பற்றியும், கலைக்காக விலக்கப்பட்ட நிகழ்வுகள் மற்றும் நடிகர்களின் தேர்வு ஆகியவை ஒரு உளவாளி பற்றிய திரைப்படம் போல் ருசிகரமாகவும் ஒத்துக் கொள்ளும் வகையிலும் உருவாக வழி ஏற்பட்டதாகவும் தெரிவிக்கிறார்.[33] ஆகையினால் இப்படத்தில் நாஷின் அக வாழ்க்கைக்கும் அவருடைய பணிக்குமிடையேயான பனிப்போர் அலசப்படவில்லை.[33] கோல்ட்ஸ்மேன் சிறந்த தழுவப்பட்ட திரைக்கதைக்கான அகாதமி விருதைப் பெற்றார்.[28] இந்தப் படம் சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனருக்கான விருதை ரான் ஹாவர்ட்டுக்கும் மற்றும் சிறந்த துணை 

Wednesday, December 1, 2010

ஆகமம் என்பதன் பொருள்

ஆகமம் (ஆ=அண்மை சுட்டும் உபசர்க்கம் + கம்=போதலை உணர்த்தும் வினையடி) என்னும் வடசொல் 'போய்ச் சேர்தல்', 'வந்தடைதல்' என்னும் பொருளைத் தருவது. இதற்குத் "தொன்று தொட்டு வரும் அறிவு" என்றும் "இறைவனை அடைவதற்கான வழியைக் கூறும் ஞான நூல்" என்றும் அறிஞர் பொருள் கூறுவர். 'ஆகமமாகி நின்று அண்ணிப்பான்' என வரும் மாணிக்கவாசகர் கூற்றிலே 'ஆகம வழி நிற்பார்க்கு இறைவன் அணுகி வந்து அருள்புரிவான்' என்னும் பொருள் பெறப்படுகின்றது.
]ஆகமங்களின் பிரிவுகள்

ஆகமங்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. இவை,
சைவ ஆகமங்கள்
வைஷ்ணவ ஆகமங்கள்
சாக்த ஆகமங்கள்
என்பனவாகும்.
[]சைவ ஆகமங்கள்
சைவ ஆகமங்கள் 28 ஆகும். அவையாவன,
காமிகம் - திருவடிகள்
யோகஜம் - கணைக்கால்கள்
சிந்தியம் - கால்விரல்கள்
காரணம் - கெண்டைக்கால்கள்
அஜிதம் அல்லது அசிதம் - முழந்தாள்
தீப்தம் - தொடைகள்
சூக்ஷ்மம் - குய்யம் (அபான வாயில்)
சகஸ்ரகம் அல்லது ஸ்ஹஸ்ரம் - இடுப்பு
அம்சுமதம் அல்லது அம்சுமான் - முதுகு
சுப்ரபேதம் - தொப்புள்
விஜயம் - வயிறு
நிஷ்வாசம் அல்லது நிச்வாசம் - நாசி
ஸ்வயம்புவம் அல்லது ஸ்வாயம்புவம் - முலை மார்பு
அனலம் அல்லது ஆக்னேயம் - கண்கள்
வீரபத்ரம் அல்லது வீரம் - கழுத்து
ரௌரவம் - செவிகள்
மகுடம் - திருமுடி
விமலம் - கைகள்
சந்திரஞானம் - மார்பு
பிம்பம் - முகம்
புரோத்கீதம் - நாக்கு
லளிதம் - கன்னங்கள்
சித்தம் - நெற்றி
சந்தானம் - குண்டலம்
சர்வோக்தம் அல்லதி ஸர்வோத்தம் - உபவீதம்
பரமேஸ்வரம் அல்லது பரமேசுரம் - மாலை
கிரணம் - இரத்தினா பரணம்
வாதுளம் - ஆடை
[]வைஷ்ணவ ஆகமங்கள்
பாஞ்சராத்திரம்

Monday, November 29, 2010

கர்ம வினை தீர்க்கும் திருக்கோயில்கள்


இந்து சமயக் கோயில்கள்

தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம்சிவசைல மகாத்மியம், திருப்புடை மருதூர் மகாத்மியம், திருக்குற்றால தலபுராணம், தென்காசி தலபுராணம், கருவை தலபுராணம், திருச்செந்தூர் புராணம் போன்ற நூல்களில் தென்பாண்டி நாட்டில் உள்ள சிவாலயங்கள் திரி (3), பஞ்ச (5), அஷ்ட (8), நவ (9), தச (10) போன்ற எண்ணிக்கையில் பிரித்து நம் முன்னோர்கள் வழிபட்டுள்ளனர்.


காந்திமதி நெல்லையப்பர் கோவில்

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவையாக ஐந்து தலங்கள் இருக்கின்றன. சிவபெருமானுக்கான ஐம்பெரும் சபைகளில் "தாமிர சபை" என்று போற்றப்படுவது திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்தான் [3].இக்கோயில் தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக 756 அடி நீளமும், மேற்கிலிருந்து கிழக்காக 378 அடி அகலமும் கொண்டதாக இருக்கிறது. மேலும் இது ஆசியாவின் மிகப்பெரிய சிவன் கோயில் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தக் கோயிலில் நெல்லையப்பர், காந்திமதியம்மன் என்று இரண்டு சமமான பிரிவுகளில் சுவாமிக்கும் அம்மனுக்கும் தனித்தனிக் கோயில்கள் இருக்கிறது. இந்தக் கோயில்கள் இரண்டும் அழகிய கல் மண்டபம் ஒன்றின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும்.




























































































சபை சிவாலயங்கள்

இறைவன் நடராசத் திருமேனி கொண்டு அருட்கூத்து இயற்றுகின்ற தலங்களில் முக்கியமானவை என்று ஐந்து உள்ளது. இந்த ஐம்பெரும் மன்றங்களில் (சபைகள்) இரண்டு மன்றங்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
  • சித்ர சபை - திருக்குற்றாலம்
  • தாமிர சபை- திருநெல்வேலி

]முப்பீட தலங்கள்

பஞ்ச ஆசன தலங்கள்

  • ஏர்வாடி - திருவழுந்தீசர் திருக்கோயில்
  • களக்காடு - சத்யவாகீசர் திருக்கோயில்
  • நான்குநேரி - திருநாகேஷ்வரர் திருக்கோயில்
  • விஜயநாராயணம்- மனோன்மணீசர் திருக்கோயில்
  • செண்பகராமநல்லூர் - இராமலிங்கர் திருக்கோயில்
  • தென்பாண்டி நாட்டின் பஞ்ச பூத தலங்கள்
  • சங்கரன்கோயில் - மண் தலம் (ப்ருத்திவி)
  • கரிவலம்வந்தநல்லூர் - அக்னி தலம்
  • தாருகாபுரம் - நீர் தலம்
  • தென்மலை- காற்று தலம்
  • தேவதானம் - ஆகாய தலம்

]காசிக்கு சமமான பஞ்ச குரோச தலங்கள்

  • சிவசைலம் - சிவசைலப்பர் திருக்கோயில்
  • ஆழ்வார்குறிச்சி - வன்னீஸ்வரர் திருக்கோயில்
  • கடையம் - வில்வவனநாதர் திருக்கோயில்
  • திருப்புடைமருதூர் - நாறும்பூநாதர் திருக்கோயில்
  • பாபநாசம் - பாபநாசர் திருக்கோயில்

[

Sunday, November 28, 2010

Collected Quotes from Albert Einstein

Collected Quotes from Albert Einstein

  • "Any intelligent fool can make things bigger, more complex, and more violent. It takes a touch of genius -- and a lot of courage -- to move in the opposite direction."
  • "Imagination is more important than knowledge."
  • "Gravitation is not responsible for people falling in love."
  • "I want to know God's thoughts; the rest are details."
  • "The hardest thing in the world to understand is the income tax."
  • "Reality is merely an illusion, albeit a very persistent one."
  • "The only real valuable thing is intuition."
  • "A person starts to live when he can live outside himself."
  • "I am convinced that He (God) does not play dice."
  • "God is subtle but he is not malicious."
  • "Weakness of attitude becomes weakness of character."
  • "I never think of the future. It comes soon enough."
  • "The eternal mystery of the world is its comprehensibility."
  • "Sometimes one pays most for the things one gets for nothing."
  • "Science without religion is lame. Religion without science is blind."
  • "Anyone who has never made a mistake has never tried anything new."
  • "Great spirits have often encountered violent opposition from weak minds."
  • "Everything should be made as simple as possible, but not simpler."
  • "Common sense is the collection of prejudices acquired by age eighteen."
  • "Science is a wonderful thing if one does not have to earn one's living at it."
  • "The secret to creativity is knowing how to hide your sources."
  • "The only thing that interferes with my learning is my education."
  • "God does not care about our mathematical difficulties. He integrates empirically."
  • "The whole of science is nothing more than a refinement of everyday thinking."
  • "Technological progress is like an axe in the hands of a pathological criminal."
  • "Peace cannot be kept by force. It can only be achieved by understanding."
  • "The most incomprehensible thing about the world is that it is comprehensible."
  • "We can't solve problems by using the same kind of thinking we used when we created them."
  • "Education is what remains after one has forgotten everything he learned in school."
  • "The important thing is not to stop questioning. Curiosity has its own reason for existing."
  • "Do not worry about your difficulties in Mathematics. I can assure you mine are still greater."
  • "Equations are more important to me, because politics is for the present, but an equation is something for eternity."
  • "If A is a success in life, then A equals x plus y plus z. Work is x; y is play; and z is keeping your mouth shut."
  • "Two things are infinite: the universe and human stupidity; and I'm not sure about the the universe."
  • "As far as the laws of mathematics refer to reality, they are not certain, as far as they are certain, they do not refer to reality."
  • "Whoever undertakes to set himself up as a judge of Truth and Knowledge is shipwrecked by the laughter of the gods."
  • "I know not with what weapons World War III will be fought, but World War IV will be fought with sticks and stones."
  • "In order to form an immaculate member of a flock of sheep one must, above all, be a sheep."
  • "The fear of death is the most unjustified of all fears, for there's no risk of accident for someone who's dead."
  • "Too many of us look upon Americans as dollar chasers. This is a cruel libel, even if it is reiterated thoughtlessly by the Americans themselves."
  • "Heroism on command, senseless violence, and all the loathsome nonsense that goes by the name of patriotism -- how passionately I hate them!"
  • "No, this trick won't work...How on earth are you ever going to explain in terms of chemistry and physics so important a biological phenomenon as first love?"
  • "My religion consists of a humble admiration of the illimitable superior spirit who reveals himself in the slight details we are able to perceive with our frail and feeble mind."
  • "Yes, we have to divide up our time like that, between our politics and our equations. But to me our equations are far more important, for politics are only a matter of present concern. A mathematical equation stands forever."
  • "The release of atom power has changed everything except our way of thinking...the solution to this problem lies in the heart of mankind. If only I had known, I should have become a watchmaker."
  • "Great spirits have always found violent opposition from mediocrities. The latter cannot understand it when a man does not thoughtlessly submit to hereditary prejudices but honestly and courageously uses his intelligence."
  • "The most beautiful thing we can experience is the mysterious. It is the source of all true art and all science. He to whom this emotion is a stranger, who can no longer pause to wonder and stand rapt in awe, is as good as dead: his eyes are closed."
  • "A man's ethical behavior should be based effectually on sympathy, education, and social ties; no religious basis is necessary. Man would indeeded be in a poor way if he had to be restrained by fear of punishment and hope of reward after death."
  • "The further the spiritual evolution of mankind advances, the more certain it seems to me that the path to genuine religiosity does not lie through the fear of life, and the fear of death, and blind faith, but through striving after rational knowledge."
  • "Now he has departed from this strange world a little ahead of me. That means nothing. People like us, who believe in physics, know that the distinction between past, present, and future is only a stubbornly persistent illusion."
  • "You see, wire telegraph is a kind of a very, very long cat. You pull his tail in New York and his head is meowing in Los Angeles. Do you understand this? And radio operates exactly the same way: you send signals here, they receive them there. The only difference is that there is no cat."
  • "One had to cram all this stuff into one's mind for the examinations, whether one liked it or not. This coercion had such a deterring effect on me that, after I had passed the final examination, I found the consideration of any scientific problems distasteful to me for an entire year."
  • "...one of the strongest motives that lead men to art and science is escape from everyday life with its painful crudity and hopeless dreariness, from the fetters of one's own ever-shifting desires. A finely tempered nature longs to escape from the personal life into the world of objective perception and thought."
  • "He who joyfully marches to music rank and file, has already earned my contempt. He has been given a large brain by mistake, since for him the spinal cord would surely suffice. This disgrace to civilization should be done away with at once. Heroism at command, how violently I hate all this, how despicable and ignoble war is; I would rather be torn to shreds than be a part of so base an action. It is my conviction that killing under the cloak of war is nothing but an act of murder."
  • "A human being is a part of a whole, called by us _universe_, a part limited in time and space. He experiences himself, his thoughts and feelings as something separated from the rest... a kind of optical delusion of his consciousness. This delusion is a kind of prison for us, restricting us to our personal desires and to affection for a few persons nearest to us. Our task must be to free ourselves from this prison by widening our circle of compassion to embrace all living creatures and the whole of nature in its beauty."
  • "Not everything that counts can be counted, and not everything that can be counted counts." (Sign hanging in Einstein's office at Princeton)

Friday, November 26, 2010

Osho Quotes on Maturity

Osho Quotes on Maturity
  1. To grow old is not to grow up, to become old is not to become mature. Maturity has nothing to do with old age, nothing to do with age at all. Maturity has something to do with becoming more and more conscious, becoming more and more silent and aware, becoming more and more watchful of what you are doing and why, where you are going and why.
  2. If you can function right now, here in this moment, through your consciousness, through your being aware, putting aside all that you have known  –  this is what I call functioning through no-knowledge, this is functioning through innocence. And this is maturity.
  3. Maturity happens when you start living without hope. Hope is childish. You become mature when you don’t project hope into the future. In fact, you are mature when you don’t have any future; you just live in the moment — because that is the only reality there is.
  4. Lose the mind and gain consciousness and you are mature. Die to the past and be born to the present and you are mature. Maturity is living in the present, fully alert and aware of all the beauty and the splendor of existence.
  5. The more he goes deeper into himself, the more mature he is. When he has reached the very center of his being, he is perfectly mature. But at that moment the person disappears, only presence remains… The self disappears, only silence remains. Knowledge disappears, only innocence remains. To me, maturity is another name for realization: you have come to the fulfillment of your potential, it has become actual. The seed has come on a long journey, and has blossomed. Maturity has a fragrance. It gives a tremendous beauty to the individual. It gives intelligence, the sharpest possible intelligence. It makes him nothing but love. His action is love, his inaction is love; his life is love, his death is love. He is just a flower of love.
  6. When man attains to maturity, he becomes wise; when man comes to fulfillment, then wisdom arises. Wisdom is the essence of man, the fragrance of the lotus flower.
  7. Maturity means becoming more conscious; there is no other way to become mature. I am not saying don’t commit mistakes, because that will not help. I am not saying avoid mistakes, no. I am saying whatsoever you want to do, do it, but do it very consciously. Bring your full being in it, so once done you can decide whether it is worth doing again or it is utter nonsense, useless; so once done you know whether it is a real diamond or just a colored stone.
  8. The professor only knows questions. He is lost in the jungle of questions. The philosopher remains immature. Maturity is of consciousness, not of intellectuality. It is not of knowledge, it is of innocence.
  9. Maturity has nothing to do with age because it has nothing to do with experience; maturity has something to do with responsiveness, freshness, virginity, innocence. So when I use the word ‘mature’ I don’t mean that when you become more experienced you will be more mature. That’s what people usually mean when they use the word  –  I don’t mean that. The more you gather knowledge, the more your mind will become immature; and by the time you are seventy or eighty, you will be completely immature because you will have a stale past to function through. Watch a small child…knowing nothing, having no experience, he functions here and now.
  10. Awareness is the method; maturation is the result. Become more aware and you will have more maturity; hence, I teach you awareness and don’t talk about maturity. It is going to happen if you are aware.
  11. Zen is not concerned with your childish state of mind. It has no desire to nourish it any more. Its concern is maturity; it wants you to become mature, it wants you to become ripe. Hence it has no idea of God — no father in the sky. It leaves you totally alone because only in aloneness is maturity possible. It leaves you totally in insecurity. It gives you no security, no guarantee. It gives you all kinds of insecurities to move into. And that’s what sannyas is also: a quantum leap into insecurity, a quantum leap into the unknown, because only with that encounter will you become mature. And maturity is freedom, maturity is liberation.
  12. To think that you know is to be immature. To function from knowledge, from conclusion, is to be immature. To function from no-knowledge, from no conclusion, from no past, is maturity. Maturity is deep trust in your own consciousness; immaturity is a distrust in your own consciousness. When you distrust your consciousness you trust your knowledge, but that is a substitute and a very poor substitute at that.
  13. Maturity has nothing to do with mind because mind means all that you know; mind means your experiences, mind means your past, your rehearsals, your preparations. All these things are implied in the word ‘mind.’ Mind is not something in particular, it is the whole accumulation, all the junk, the whole heap, of your dead past. When I say, ‘Be mature,’ I mean become a no-mind. If you act spontaneously, you will act out of no-mind. If you remain capable of learning, you will remain capable of being a no-mind again and again and again  –  the mind will never be accumulated. If you are capable of remaining alert-and spontaneous, able to be surprised by life and by yourself, you will become by and by more and more interested in the interior-most life, in the core of life. When you see a person, you will not see just the body, your gaze will become penetrating, your gaze will become like an x-ray. It will catch hold of the person  –  of the consciousness there, of the inner light there in the other person.
  14. What is immaturity? Whatsoever you are doing, you are doing almost unconsciously. Yes, I say be spontaneous, but I don’t mean be unconscious. I mean be alert and spontaneous. By ‘being spontaneous’ you immediately understand to become a driftwood; so whatsoever happens, whatsoever and wheresoever the mind leads you, you are led by it. You become accidental. Immaturity makes a man accidental; maturity gives man a direction.
  15. Nothing has to be renounced. Everything has to be lived with deep awareness, with totality, with understanding, because escape is not a way of growth; hence all the so-called saints who have escaped from life remain psychologically immature. Maturity is in life, in all its bitterness and sweetness, in all its misery and joy, in its nights and days. One has to learn through these polarities to move alert, conscious, so that one can remain balanced between the two, exactly in the middle. That’s what sannyas is. It is not renunciation. It is rejoicing in life, of course with a different quality than ordinary people live it. Ordinary people live unconsciously — a sannyasin tries to live consciously. That’s the only difference, otherwise both live the same life.
  16. What kind of religion can there be when there is no sincerity, no authenticity? You cannot even give reasons for your beliefs, and still you go on clinging to them. Look closely and you will find fear behind. A mature person should disconnect himself from anything that is connected with fear. That’s how maturity comes. Just watch all your acts, all your beliefs, and find out whether they are based in reality, in experience, or based in fear. And anything based in fear has to be dropped immediately, without a second thought. It is your armor. I cannot melt it. I can simply show you how you can drop it.
  17. Remember the difference between childlike and childish: to be childlike is to be a sage, to be childish is not to be a sage. To be childish means to be immature; it needs much improvement, growth, maturity.
  18. The moment you become aware that to be a part of any society, any religion, any culture is to remain miserable, is to remain a prisoner, that very day you start dropping your chains. Maturity is coming. You are gaining your innocence again.
  19. People learn how to play safe: just let surfaces meet — hit-and-run love affairs. Before you are caught, run. This is what is happening in the modern world. People have become so juvenile, so childish; they are losing all maturity. Maturity comes only when you are ready to face the pain of your being; maturity comes only when you are ready to take the challenge. And there is no greater challenge than love. To live happily with another person is the greatest challenge in the world. It is very easy to live peacefully alone, it is very difficult to live peacefully with somebody else, because two worlds collide, two worlds meet — totally different worlds. How are they attracted to each other? Because they are totally different, almost opposite, polar opposites. It is very difficult to be peaceful in a relationship, but that is the challenge. If you escape from that, you escape from maturity. If you go into it with all the pain, and still continue going into it, then by and by the pain becomes a blessing, the curse becomes a blessing. By and by, through the conflict, the friction, crystallisation arises. Through the struggle you become more alert, more aware.
  20. The greatest maturity is attained by learning the action which is basically inaction, the doing which is not doing at all but a state of nondoing. You remain available; if God calls you, you are ready. You are listening — that is real prayer. When you say something to God, that is not real prayer; you have moved into action, you have become aggressive.
  21. Maturity means gaining your lost innocence again, reclaiming your paradise, becoming a child again. Of course it has a difference, because the ordinary child is bound to be corrupted, but when you reclaim your childhood you become incorruptible. Nobody can corrupt you, you become intelligent enough. Now you know what the society has done to you and you are alert and aware, and you will not allow it to happen again. Maturity is a rebirth, a spiritual birth. You are born anew, you are a child again. With fresh eyes you start looking at existence. With love in the heart you approach life. With silence and innocence you penetrate your own innermost core. You are no more just the head. Now you use the head, but it is your servant. First you become the heart, and then you transcend even the heart…. Going beyond thoughts and feelings and becoming a pure isness is maturity. Maturity is the ultimate flowering of meditation.
  22. You should learn how to be free from all father-figures. You should learn how to be yourself. You should learn how to be aware and responsible. Then only you start growing. Maturity is always maturity towards freedom. Immaturity is always a sort of dependence and a fear of freedom.

  1. To grow old is not to grow up, to become old is not to become mature. Maturity has nothing to do with old age, nothing to do with age at all. Maturity has something to do with becoming more and more conscious, becoming more and more silent and aware, becoming more and more watchful of what you are doing and why, where you are going and why.
  2. If you can function right now, here in this moment, through your consciousness, through your being aware, putting aside all that you have known  –  this is what I call functioning through no-knowledge, this is functioning through innocence. And this is maturity.
  3. Maturity happens when you start living without hope. Hope is childish. You become mature when you don’t project hope into the future. In fact, you are mature when you don’t have any future; you just live in the moment — because that is the only reality there is.
  4. Lose the mind and gain consciousness and you are mature. Die to the past and be born to the present and you are mature. Maturity is living in the present, fully alert and aware of all the beauty and the splendor of existence.
  5. The more he goes deeper into himself, the more mature he is. When he has reached the very center of his being, he is perfectly mature. But at that moment the person disappears, only presence remains… The self disappears, only silence remains. Knowledge disappears, only innocence remains. To me, maturity is another name for realization: you have come to the fulfillment of your potential, it has become actual. The seed has come on a long journey, and has blossomed. Maturity has a fragrance. It gives a tremendous beauty to the individual. It gives intelligence, the sharpest possible intelligence. It makes him nothing but love. His action is love, his inaction is love; his life is love, his death is love. He is just a flower of love.
  6. When man attains to maturity, he becomes wise; when man comes to fulfillment, then wisdom arises. Wisdom is the essence of man, the fragrance of the lotus flower.
  7. Maturity means becoming more conscious; there is no other way to become mature. I am not saying don’t commit mistakes, because that will not help. I am not saying avoid mistakes, no. I am saying whatsoever you want to do, do it, but do it very consciously. Bring your full being in it, so once done you can decide whether it is worth doing again or it is utter nonsense, useless; so once done you know whether it is a real diamond or just a colored stone.
  8. The professor only knows questions. He is lost in the jungle of questions. The philosopher remains immature. Maturity is of consciousness, not of intellectuality. It is not of knowledge, it is of innocence.
  9. Maturity has nothing to do with age because it has nothing to do with experience; maturity has something to do with responsiveness, freshness, virginity, innocence. So when I use the word ‘mature’ I don’t mean that when you become more experienced you will be more mature. That’s what people usually mean when they use the word  –  I don’t mean that. The more you gather knowledge, the more your mind will become immature; and by the time you are seventy or eighty, you will be completely immature because you will have a stale past to function through. Watch a small child…knowing nothing, having no experience, he functions here and now.
  10. Awareness is the method; maturation is the result. Become more aware and you will have more maturity; hence, I teach you awareness and don’t talk about maturity. It is going to happen if you are aware.
  11. Zen is not concerned with your childish state of mind. It has no desire to nourish it any more. Its concern is maturity; it wants you to become mature, it wants you to become ripe. Hence it has no idea of God — no father in the sky. It leaves you totally alone because only in aloneness is maturity possible. It leaves you totally in insecurity. It gives you no security, no guarantee. It gives you all kinds of insecurities to move into. And that’s what sannyas is also: a quantum leap into insecurity, a quantum leap into the unknown, because only with that encounter will you become mature. And maturity is freedom, maturity is liberation.
  12. To think that you know is to be immature. To function from knowledge, from conclusion, is to be immature. To function from no-knowledge, from no conclusion, from no past, is maturity. Maturity is deep trust in your own consciousness; immaturity is a distrust in your own consciousness. When you distrust your consciousness you trust your knowledge, but that is a substitute and a very poor substitute at that.
  13. Maturity has nothing to do with mind because mind means all that you know; mind means your experiences, mind means your past, your rehearsals, your preparations. All these things are implied in the word ‘mind.’ Mind is not something in particular, it is the whole accumulation, all the junk, the whole heap, of your dead past. When I say, ‘Be mature,’ I mean become a no-mind. If you act spontaneously, you will act out of no-mind. If you remain capable of learning, you will remain capable of being a no-mind again and again and again  –  the mind will never be accumulated. If you are capable of remaining alert-and spontaneous, able to be surprised by life and by yourself, you will become by and by more and more interested in the interior-most life, in the core of life. When you see a person, you will not see just the body, your gaze will become penetrating, your gaze will become like an x-ray. It will catch hold of the person  –  of the consciousness there, of the inner light there in the other person.
  14. What is immaturity? Whatsoever you are doing, you are doing almost unconsciously. Yes, I say be spontaneous, but I don’t mean be unconscious. I mean be alert and spontaneous. By ‘being spontaneous’ you immediately understand to become a driftwood; so whatsoever happens, whatsoever and wheresoever the mind leads you, you are led by it. You become accidental. Immaturity makes a man accidental; maturity gives man a direction.
  15. Nothing has to be renounced. Everything has to be lived with deep awareness, with totality, with understanding, because escape is not a way of growth; hence all the so-called saints who have escaped from life remain psychologically immature. Maturity is in life, in all its bitterness and sweetness, in all its misery and joy, in its nights and days. One has to learn through these polarities to move alert, conscious, so that one can remain balanced between the two, exactly in the middle. That’s what sannyas is. It is not renunciation. It is rejoicing in life, of course with a different quality than ordinary people live it. Ordinary people live unconsciously — a sannyasin tries to live consciously. That’s the only difference, otherwise both live the same life.
  16. What kind of religion can there be when there is no sincerity, no authenticity? You cannot even give reasons for your beliefs, and still you go on clinging to them. Look closely and you will find fear behind. A mature person should disconnect himself from anything that is connected with fear. That’s how maturity comes. Just watch all your acts, all your beliefs, and find out whether they are based in reality, in experience, or based in fear. And anything based in fear has to be dropped immediately, without a second thought. It is your armor. I cannot melt it. I can simply show you how you can drop it.
  17. Remember the difference between childlike and childish: to be childlike is to be a sage, to be childish is not to be a sage. To be childish means to be immature; it needs much improvement, growth, maturity.
  18. The moment you become aware that to be a part of any society, any religion, any culture is to remain miserable, is to remain a prisoner, that very day you start dropping your chains. Maturity is coming. You are gaining your innocence again.
  19. People learn how to play safe: just let surfaces meet — hit-and-run love affairs. Before you are caught, run. This is what is happening in the modern world. People have become so juvenile, so childish; they are losing all maturity. Maturity comes only when you are ready to face the pain of your being; maturity comes only when you are ready to take the challenge. And there is no greater challenge than love. To live happily with another person is the greatest challenge in the world. It is very easy to live peacefully alone, it is very difficult to live peacefully with somebody else, because two worlds collide, two worlds meet — totally different worlds. How are they attracted to each other? Because they are totally different, almost opposite, polar opposites. It is very difficult to be peaceful in a relationship, but that is the challenge. If you escape from that, you escape from maturity. If you go into it with all the pain, and still continue going into it, then by and by the pain becomes a blessing, the curse becomes a blessing. By and by, through the conflict, the friction, crystallisation arises. Through the struggle you become more alert, more aware.
  20. The greatest maturity is attained by learning the action which is basically inaction, the doing which is not doing at all but a state of nondoing. You remain available; if God calls you, you are ready. You are listening — that is real prayer. When you say something to God, that is not real prayer; you have moved into action, you have become aggressive.
  21. Maturity means gaining your lost innocence again, reclaiming your paradise, becoming a child again. Of course it has a difference, because the ordinary child is bound to be corrupted, but when you reclaim your childhood you become incorruptible. Nobody can corrupt you, you become intelligent enough. Now you know what the society has done to you and you are alert and aware, and you will not allow it to happen again. Maturity is a rebirth, a spiritual birth. You are born anew, you are a child again. With fresh eyes you start looking at existence. With love in the heart you approach life. With silence and innocence you penetrate your own innermost core. You are no more just the head. Now you use the head, but it is your servant. First you become the heart, and then you transcend even the heart…. Going beyond thoughts and feelings and becoming a pure isness is maturity. Maturity is the ultimate flowering of meditation.
  22. You should learn how to be free from all father-figures. You should learn how to be yourself. You should learn how to be aware and responsible. Then only you start growing. Maturity is always maturity towards freedom. Immaturity is always a sort of dependence and a fear of freedom.